காஞ்சிபுரத்தில் விதி மீறி செயல்பட்டதாக 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்
காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பெரும்பாலான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோடு பகுதியில் இயங்கிவந்த சைக்கிள் கடை, குழந்தைகளுக்கு பொம்மை விற்கும் கடை, முடிதிருத்தும் கடைகள் என 7 கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இன்று இயங்கியுள்ளன.
மேலும் அக்கடைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் தெரிகிறது. இது குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நகராட்சிக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து உத்தரவை மீறி செயல்பட்ட செய்த 7 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
2020 முழுவதுமே Work From Home: அறிவிப்பு வெளியிட்ட ஃபேஸ்புக், கூகுள்!
Loading More post
திமுக கூறும் தொகுதிகள் போதுமானதாக இல்லை - கே.பாலகிருஷ்ணன்
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?