பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் 17 சவரன் நகை மற்றும் 3 செல்போனை திருடிச்சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் ரெங்கம்மாள் நகரில் வசிப்பவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாசுதேவன். இவர் நேற்றிரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திய மர்ம நபர்கள் நள்ளிரவில் வீடுபுகுந்து தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர்.
விசாகப்பட்டின வாயுக்கசிவு: நின்று கொண்டிருக்கும்போதே மயங்கி விழும் மக்கள் - வீடியோ
காலையில் எழுந்த வாசுதேவன், வீட்டில் திருடுபோயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா
இச்சம்பவத்தில் 17 சவரன் நகை மற்றும் 3 செல்போன் திருடுபோனதாக கூறப்படுகிறது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?