குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி: குணமடைந்து குழந்தையுடன் டிஸ்சார்ஜ்.
குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ளனர். இதனையடுத்து இவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இவர்களுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இவர்கள் மூவரும் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இந்நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
''தெறித்து ஓடும் இளைஞர்கள்'': திருப்பூர் போலீசாரின் புது வைத்தியம்!
இது மட்டுமல்லாமல் மற்றொரு ராணுவ வீரரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் குப்வரா ராணுவ படையில் செவிலியர்களின் உதவியளாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவர் தற்போது டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இது வரை 21,750 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 இறந்துள்ளனர்.
Loading More post
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி