தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்
மார்ச் 27ம் தேதியில் இருந்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள், கல்லூரிகள் மார்ச் 31வரை மூடப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை