குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, முன் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி
உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் கடந்த 24-ந் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் புத்தாந்தம் ஜமாத் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
3 மாதங்கள் காத்திருந்து கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் : பல்லடம் வங்கியின் பகீர் பின்னணி!
இதில் பங்கேற்றவர்கள் முன் அனுமதி இன்றி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.
“கலவரத்தை கட்டுப்படுத்த போலீசாரால் முடியவில்லை; ராணுவத்தை அனுப்புங்கள்” - டெல்லி முதல்வர்
அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், கரூர் எம்.பி. ஜோதிமணி, மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திமுக மாநில மகளிரணி துணை செயலாளர் கவிஞர் சல்மா, ஜமாத் தலைவர் ரகமத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 3,000 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்