சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் 215 நாட்களில் 3 ஆயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்து சாதனை படைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் 9 மாதங்களுக்குள் பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் மூன்றாயிரமாவது ரயில் பெட்டியை தயாரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொழிலாளர்களின் சீரிய அர்ப்பணிப்பு மற்றும் செயலால் வேகமான முறையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அதிகரித்து வரும் ரயில் பெட்டிகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
2014ஆம் ஆண்டு வரை ஆயிரம் ரயில் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட நிலையில், இதற்கு முன்பு 289 நாட்களில் எவ்வளவு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதோ, அது தற்போது 215 நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை