இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 10 ஐஐடி கல்வி நிறுவனங்களில் பயின்ற 27 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில், சென்னை ஐஐடியில்தான் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் சென்னை ஐஐடியில் பயின்ற 7 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கரக்பூர் ஐஐடியில் 5 மாணவர்களும், டெல்லி, ஹைதராபாத் ஐஐடிக்களில் தலா 3 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. ஐஐடியில் பயின்ற மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
Loading More post
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!