ராமேஸ்வரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காவல்துறை குடியிருப்பில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், தனிப்பிரிவு போலீஸ் சரவணன் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 22 மாதங்களுக்குப் பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் அளித்த தீர்ப்பின்படி, சரவணனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து சரவணன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி