வேலூரி 25 பைசா நாணயம் கொண்டு வருவோருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான மக்கள் திரண்டனர்.
வேலூர் ஆரணி ரோடு சாலையில் புதியதாக இன்று தனியார் பிரியாணி கடை தொடங்கப்பட்டது. கடை விளம்பரத்திற்காக முதல் நாளான இன்று மட்டும், காலை 11 மணி முதல் 12 மணி வரை பழைய 25 பைசா நாணயத்தை கொண்டுவரும் நபருக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கடையின் உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலமாக பல பகுதிகளில் விளம்பரப்படுத்தி இருந்தனர்.
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் பழைய 25 பைசா நாணயத்துடன் காலை 10 மணிக்கே கடை முன் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர். என்ன செய்வது என்று அறியாத கடையின் உரிமையாளர் 200 பேருக்கு மட்டும் 25 பைசா நாணயத்தை பெற்றுக்கொண்டு பிரியாணி வழங்கினார்.
“எனக்கு தடை விதிக்க மாநில பொதுச்செயலாளருக்கு அதிகாரமில்லை” - பி.டி.அரசகுமார்
கடையின் உரிமையாளர் கூறுகையில் பழைய நாணயங்களை மக்கள் மத்தியில் நினைவூட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகையை அறிவித்ததாக கூறினார். ஆனால் இத்தனை பேர் பழைய நாணயங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தற்போது தான் தெரியும் என தெரிவித்தார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?