வெள்ளரி, தக்காளி மற்றும் சில காய்கறிகளில் உள்ள புரதம், அல்சைமர் எனும் மறதி நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் அல்சைமர் எனும் மறதி நோய் உருவாகிறது. இந்த நோயை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறதிநோய் எனப்படும் அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
ஆனால், தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புரதம் அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுவதால் உடலில் உள்ள லெக்டினை பாதிக்கின்றன. இதனால், செரிமான பிரச்சனைகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?