இரு தொகுதி இடைத்தேர்தல்களும் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையித்தில் முதலமைச்சர் பழனிசமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட நீர்ப் பங்கீடு திட்டங்கள் குறித்து பேச கேரளா செல்கிறேன். இதனால் தமிழகம்- கேரளா இடையே உள்ள நீர்ப் பங்கீடு பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இருமாநில விவசாயிகளின் நலன் கருதியே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்கள் அதிமுகவிற்கு சவால் இல்லை. இந்தத் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மக்களவைத் தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகள் அளித்து திமுக வெற்றி பெற்றது” எனத் தெரிவித்தார்.
Loading More post
மார்ச் 10-ல் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல் : மு.க.ஸ்டாலின் தகவல்
3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
"சுப்மன் கில் சரியாக விளையாட முடியாததற்கு இதுதான் காரணம்"-சுனில் கவாஸ்கர்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் ராகுல் பரப்புரைக்கு தடை கேட்கும் பாஜக
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை