கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை நிலவரத்தை வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 191 கார்களை விற்று மாருதி ஸ்விஃப்ட் முதலிடத்தை பிடித்தது. மாருதி நிறுவனத்தின் மற்றொரு காரான டிசயர் 21 ஆயிரத்து 37 என்ற எண்ணிக்கையுடன் 2வது இடத்திலும் 18 ஆயிரத்து 649 கார்களுடன் மாருதி பேலனோ 3வது இடத்திலும் உள்ளது.
மாருதியின் ஆரம்ப நிலை காரான அல்டோ 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 4வது இடத்திலும் மாருதியின் மற்றொரு காரான விடாரா பிரெஸா 14 ஆயிரத்து 378 எண்ணிக்கையுடன் 5 வது இடத்திலும் உள்ளது. விற்பனை எண்ணிக்கையில் முதல் 6 இடங்களையும் மாருதி கார்களே இடம் பெற்றுள்ளன.
ஆனால் சமீபகாலமாக கார் விற்பனை குறைந்து வருகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு மாருதி 800 கார் தயாரிப்பை அந்நிறுவனம் நிறுத்தியது. இந்நிலையில், கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதி ஹரியானாவில் உள்ள குருகிராம், மானேசரில் உள்ள ஆலைகளில் கார் உற்பத்தி நடைபெறாது என மாருதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?