தமிழகத்தில் ஹெலிகாப்டன் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கல்லூரியில் முதல்வர் பழனிசாமி பேசிய போது, “லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் ஒரு கிளை அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவ வசதிகளை தமிழக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்ததற்காக தமிழக அரசு, தமிழக மக்களின் சார்பில் நிறுவனத்திற்கு நன்றி. லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய அரசு முழு ஆதரவு அளிக்கும்.
லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை குறித்த நேரத்தில் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது அரிய சாதனை. தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.
Loading More post
"அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்" - அமமுக பொதுக்குழு தீர்மானம்
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!