புதுச்சேரியில் உள்ள கனகன் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே உள்ள கனகன் ஏரியில் கடந்த மாதம் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. அப்போது ஏரி நீரும், மீன்களும் ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இந்நிலையில், மீண்டும் இதே ஏரியில் ஏராளமான ஜிலேபி மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் ஏரியை சுற்றி வசிக்கும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ஏரியில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. ஏரியில் மருத்துவக்கழிவுகள், ரசாயன கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். மேலும் கழிவுநீர் கலக்கப்படுகின்றதா எனவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு - தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழகம் ஏழ்மையில் தகிக்கிறது - கமல்ஹாசன்
கடையநல்லூர் தொகுதி உறுதியாகியுள்ளது - ஐயுஎம்எல்
“உலகில் கொரோனா தடுப்பூசிகளுக்கான உற்பத்தி மையம் இந்தியாதான்”- கீதா கோபிநாத்
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதிப்பங்கீடு விவரங்கள் இன்று அறிவிப்பு
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!