நாமக்கல் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மின்வாரிய ஊழியரான மூர்த்தி என்பவர், டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.முக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். இரு கட்டங்களாக 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த அவர், பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஏ.டி.எம்.மில் இருந்து வெளிவந்த பணத்தில் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கான நோட்டுகள் கள்ள நோட்டுகள்போல் இருந்துள்ளது. 5 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நிலையிலும், வண்ணம் மாறியிருந்த காரணத்தினாலும் மூர்த்தி, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து அப்பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினர். இதன்பின் மூர்த்திக்கு அப்பத்தாயிரம் ரூபாய்க்கான மாற்றுப்பணம் வழங்கப்பட்டது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!