தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான காவல் பணி, சிறைத்துறை பணி, தீயணைப்பு பணிகளுக்கான ஹால் டிக்கெட்கள் தயாராக உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 4569 இடங்களும், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவல்படைக்கு 8568 இடங்களும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணிக்கு 1015 இடங்களும், தீயணைப்பு வீரர் பணிக்கு 1512 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றுக்கான எழுத்துத் தேர்வு 21.05.2017 ஆம் தேதி நடைபெறுகிறது.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!