ஆம்பூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் தொல்லை தருவதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர் இங்கு முன்பதிவு மையம் மற்றும் பயணிகள் அமரக்கூடிய ரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் இங்கு பயணிகளிடம் இருக்கக்கூடிய பைகளை பறித்து செல்கின்றன. அத்துடன் வாகனம் நிறுத்துமிடத்தில் சுற்றும் குரங்குகள் வாகனங்களை சேதப்படுத்துவதுடன், சேட்டைகளும் செய்கின்றன.
மேலும் பயணிகள் வைத்து இருக்கக்கூடிய தின்பண்டங்கள், குளிர்பானங்களில் பிடுங்கிக்கொண்டு ஓடுகின்றன. அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி களையும், குரங்குகள் மிகுந்த சேதப்படுத்தி வருகின்றன இதனால் குரங்குகளை தடுக்க உடனடியாக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் குரங்குகள் போதிய உணவு மற்றும் நீரின்றி இவ்வாறு நடந்துகொள்வதாகவும், அவற்றின் தேவை வனத்துறை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை