பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் 10 மற்றும் 15 ரூபாய் கட்டணத்தில் ஷேர் ஆட்டோ மற்றும் கார் சேவையை அறிமுகப்படுத்துகிறது.
ஷேர் ஆட்டோ சேவை குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக மெட்ரோ தெரிவித்துள்ளது. முதலில் சோதனை ஓட்டமாக 6 மாதங்களுக்கு, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, செயின்ட் தாமஸ் மவுன்ட், நந்தனம், மற்றும் திருமங்லம் ஆகிய எட்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவை 10 ரூபாய் கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதேபோல், கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணா நகர் கிழக்கு, ஏஜி.டி.எம்.எஸ், மற்றும் வடபழனி ஆகிய ஐந்து மெட்ரோ ரயில்நிலையங்களில் கார் சேவை ரூ.15 கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தச் சேவையானது மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தூரம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்தச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'