முல்லைப் பெரியாறு அணை நீர் நிரம்பியிருக்கும் தேக்கடி ஏரியில் வார விடுமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில், தென்மேற்கு பருவமழை ஓய்ந்துள்ளது. இதனால் அதிக
வெயிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் இதமான காலநிலை நிலவுகிறது. அதனால் வார விடுமுறையான நேற்று தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி
ஏரி நீர் நிரம்பி இருக்கிறது. நீர் நிரம்பிய ஏரி, கரைகளில் அடர்ந்த வனம் ஆகியன இணைந்த இயற்கை எழிலை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியின் படகு போக்குவரத்தில் நீண்ட நேரம் சென்று மகிழ்ந்தனர். வரும் 25ம் தேதி ஓணம் பண்டிகை வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
சசிகலாவுக்கு கொரோனா தொற்று - ஆர்டி பிசிஆர் சோதனையில் உறுதி
“என் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” -சொந்த ஊரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்
சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று - மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதுபோல கர்நாடக மருத்துவர்கள் நடித்தார்களா? - உண்மை இதுதான்
புனே சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!