பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்தாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வை இணையதளம் மூலம் நடத்துகிறது. இதற்காக மே 3ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 1,59,631 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் 14ம் தேதி வரை 42 கல்லூரிகளில் உள்ள இணைய சேவை மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வர வேண்டிய நேரம் எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட சேவை மையத்திற்கு மாணவர்கள் சென்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், தகுதியுள்ள மாணவர்கள் கொண்ட தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். மேலும், ஜீலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!