ஹிமாசல்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசும் காலுறையை அணிந்து பேருந்தில் பயணித்த வாலிபரை சக பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஹிமாசல்பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேருந்தில் பிரகாஷ்குமார் என்ற 27 வயது வாலிபர் பயணம் செய்தார். அவர் கால்களில் அணிந்திருந்த காலுறைகள் மிகவும் துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகள் கூறியுள்ளனர். காலுறைகளை தூக்கி வீசுமாறும் கூறியுள்ளனர். இதனால் வாலிபருக்கும், சக பயணிகளுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் இறுதியில் பயணிகள் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.
பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தி வாலிபர் பிரகாஷை காவலர்களிடம் பயணிகள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் பிரகாஷ் மீது பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஆனால், பிரகாஷ்குமார் அவரது காலுறைகள் துர்நாற்றம் வீசவில்லை என்று கூறினார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்