ஓஎன்ஜிசி குழாய்க்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் வாய்காலில் உடைப்பு ஏற்ப்பட்டு பயிற்கள் நீரில் மூழ்கியதாக திருவாரூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வடுகக்குடியில் உள்ள பருத்தியூர் வடிகால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், சில ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிவதற்கு முன்பு வாய்க்கால் உடைப்பை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே ஓஎன்ஜிசி குழாய் பதிப்புப் பணிகள் நடைபெற்ற போது தோண்டிய பகுதிகளை சரிவர மூடாததே, வாய்க்கால் உடைப்புக்கு காரணம் என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?