பாகிஸ்தான் தனது ராணுவத் தலைமையகத்தை ராவல்பிண்டியிலிருந்து இஸ்லாமாபாதுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் குழு தலைவர் ஜமிருல் ஹசன் தெரிவித்தார்.
தலைமையகம் அமைப்பதற்காக இஸ்லாமாபாதில் 2 ஆயிரத்து 450 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவ தலைமையகத்தை இடம் மாற்றுவது குறித்து பாகிஸ்தான் அரசு கடந்த 57 ஆண்டுகளாக பரிசீலித்து வருகிறது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!