வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக இன்று பங்களாதேஷ் செல்கிறார்.
தனது சுற்றுப்பயணத்தின்போது, இருதரப்பு உறவுகளை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பது குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சுஷ்மா ஆலோசிக்க உள்ளார். தலைநகர் டாக்கா சென்றவுடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சுஷ்மா சந்தித்துத் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய -பங்களாதேஷ் கூட்டு ஆலோசனைக் கவுன்சில் கூட்டத்துக்காக உயர்மட்டக்குழுவையும் சுஷ்மா தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?