பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பொருட்களை சூறையாடினர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தை இன்று காலை ஊழியர்கள் திறந்தபோது, பின் பக்கப் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பாத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு