கீழடியில் 4 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3 ஆம் கட்ட ஆய்வின்போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளில் மண் கொட்டி மூடப்பட்டது. செப்டம்பர் 30 ஆம் தேதி முடிந்த 3 ஆம் கட்ட ஆய்வில் பொருட்கள் எதுவும் கிடைக்காததால் தொல்லியல்துறை இந்நடவடிக்கை எடுத்துள்ளது. கீழடியில் ஆய்வை தொடர வேண்டுமென அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிய நிலையில் குழிகள் மூடப்பட்டன.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், கீழடி அகழாய்வு பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து 4ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் இணைந்து அகழாய்வு செய்யும் பணி நடைபெறும் என்று கூறியுள்ள அவர் பணி முடிந்ததாக தவறான செய்தி பரப்பப்படுவதாக கூறினார்.
Loading More post
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி