தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். பதவியேற்க தாமதமாவது அரசியல் சட்டத்துக்கு புறம்பாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!