நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மெக்ஸிகோவில் இடிபாடுகளில் இருந்து உயிருடன் நாய் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய மற்றும் மெக்ஸிகோ மீட்புப் படையினர் இணைந்து உருக்குலைந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 6 நாட்களுக்குப் பின் அந்த நாயை உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது அந்த நாய் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இதனிடையே மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது. மொரெலாஸ் மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதால் ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!