பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் ஆசாம் கான் பேசியுள்ளார்.
சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர்போன ஆசாம் கான், அவரது சொந்த தொகுதியான ராம்பூரில் நடந்த சமாஜ்வாதி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக ஆசாம் கான் இவ்வாறு விமர்சித்தார். அவர் பேசுகையில், 130 கோடி மக்களை ஆளும் அரசன், ராவணனின் உருவ பொம்மையக் கொளுத்துவதற்காக லக்னோவுக்குச் செல்கிறார். ஆனால், உண்மையான ராவணன் லக்னோவில் இல்லை டெல்லியில் இருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் என்று விமர்சித்தார். மேலும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவே பிரதமர் மோடி செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Loading More post
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா? - உயர்நீதிமன்றம் அதிருப்தி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
இந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்