அவசர தேவைக்காக பயன்படுத்த வேண்டிய ஆம்புலன்ஸை, மருத்துவர் ஒருவர் சொந்த தேவைக்காக பயன்படுத்திய அவலம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் ரவி என்ற மருத்துவர் தன்னுடைய சொந்த கிளினிக்கில் உள்ள மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸை பயன்படுத்தி வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு