பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் தினம் தினம் பல்வேறு அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பிளவுபட்ட அதிமுக அணிகள் இணைந்து செயல்பட துவங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவி அனிதா மறைவிற்கு பின்னர், நீட் தேர்வு குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் ஆளுநரின் வருகை முக்கியமானதாக கருதப்படுகிறது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!