ரோஹிங்யா மக்கள் மீதான தாக்குதல் திட்டமிட்ட இனப்படுகொலை என்று துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டி உள்ளார்.
மியான்மரில் ரோகிங்யா இஸ்லாமியர் மீதான தாக்குதல், திட்டமிடப்பட்ட இன அழிப்பு முயற்சி என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் குற்றம்சாட்டி உள்ளார். மியான்மரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக நிற்பது துருக்கியின் தார்மிகக் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். ராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக, சுமார் 38 ஆயிரம் ரோகிங்யா இஸ்லாமியர் வங்கதேசத்துக்குத் தப்பிச் சென்றிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?