50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்வதே பாஜகவின் இலக்கு என அமித் ஷா கூறியதற்கு சரத் பவார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சி செய்யவரவில்லை என்றும் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆட்சி தொடரவே தாங்கள் திட்டம் வகுத்து வருவதாகவும், அதுதான் பாஜகவில் உள்ள அனைவரின் இலக்கு என்று அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். "அரசியலை விட்டு அதித்ஷா ஜோதிடராகி விட்டாரா" என கேள்வி எழுப்பியுள்ளார். எவ்வளவு காலம் ஒரு கட்சி பதவியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், அதனை ஒரு கட்சியின் தலைவர் முடிவு செய்ய முடியாது என சரத் பவார் கூறியுள்ளார்.
Loading More post
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!