சென்னைக்கு அருகேயுள்ள திருவேற்காட்டில் பெண்கள் இருவரை கொலை செய்த நபரை கைது செய்யமுடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
திருவேற்காடு அன்புநகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த முனியம்மாளை அவரது உறவினர் பூபாலன் கடந்த 3ஆம் தேதி தலையில் அடித்து கொலை செய்தார். அதனை தடுக்கச்சென்ற முனியம்மாளின் தாய் பாக்கியம்மாளும் தாக்கப்பட்டார். பாக்கியம்மாள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் முனியம்மாளின் உறவினரான பூபாலன் என்பவர் செலவிற்கு பணம் கேட்டு தங்களை தாக்கியதாக கூறினார்.
சிகிச்சை பலனின்றி பாக்கியம்மாளும் உயிரிழந்ததை அடுத்து, காவல்துறையினர் இரட்டைக்கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். தலைமறைவாகவுள்ள பூபாலனின் புகைப்படத்தை மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர். பூபாலனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்
சிரியாவில் ரசாயன தாக்குதல்: ஆய்வு தொடங்கியது
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
புவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்
மகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்