நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் சார்பில் மறைந்த நடிகர் விவேக்கின் உருவ படத்திற்கு நாடக நடிகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திரைப்பட நடிகரும், சமூக சேவகருமான விவேக் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடக நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்