அபுதாபி அருகே இந்துக் கோவில் கட்ட நிலம் வழங்கியதற்காக அபுதாபி இளவரசர் மொகமது பின் சையது அல் நயீனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் வசிக்கும் இந்துக்கள் தற்போது கோவில் வழிபாட்டுக்கு அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துபாய் சென்று வருகின்றனர்.
இதனிடையே அபுதாபியிலேயே இந்துக் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலுக்காக அபுதாபி அரசு நிலம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அபுதாபி இளவரசர் மொகமது பின் சையது அல் நயீன் டெல்லி வந்துள்ளார்.
பிரதமர் மோடியும் அபுதாபி இளவரசரும் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோடி, நாடு கடந்து வாழும் இந்தியர்களுக்கு கோவிலுக்கான நிலம் வழங்கியதற்கு அபுதாபி இளவரசருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?