ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்ப்ரீத் கவுர், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதனால், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சமீபத்தில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் அவர் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டிகளுக்கான ஊக்கமருந்து சோதனை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஜூன் 1 முதல் 4ம் தேதி வரை நடந்தது. அதில், மன்ப்ரீத் கவுர் தடை செய்யப்பட்ட டைமெத்தில்பூடைலாமைன் எனும் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையிலும் மன்ப்ரீத் கவுர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தங்களுக்கு எந்தவிதமான தகவலும் அளிக்கப்படவில்லை என்கிறார் மன்ப்ரீத் கவுரின் கணவரும், பயிற்சியாளருமான கரம்ஜீத்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி