சசிகலா காரில் அதிமுக கொடி வைத்திருந்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது
சேலம் மாநகர அதிமுக நிர்வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.முன்னதாக பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, தனது காரில் புறப்பட்டார். அப்போது காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது.
காரில் கொடி பொருத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேவேளையில் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது தவறில்லை என தினகரன் விளக்கம் அளித்திருந்தார்.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்