விசிக தலைவர் திருமாவளனை கண்டித்து பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரும் இன்றி தனி ஆளாக போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட பெண் நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் திருப்பூர் மாவட்ட மகளிரனி செயலாளராக பதவி வகித்துவரும் கீர்த்திகா தலைமையில் இன்று மாலை வி.சி.க தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, அவரை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திற்க்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது
இந்நிலையில், போராட்டத்திற்கு பா.ஜா.க வினர் யாரும் வராத நிலையில் தனி ஆளாக கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”திருமாவளவன் என்ற கடவுள் பெயரை வைத்துகொண்டு தவறாக பேசிவருவதை உடனடியாக நிறுத்தவேண்டும்” என்றதோடு, மனு தர்ம நூலில் நல்ல முறையில் வாழும் முறைபற்றி கூறப்பட்டுள்ளதாகவும் திருமாவளவன் மீது குடியரசு தலைவரிடம் புகார் கொடுக்கபடும் எணவும் தெரிவித்தார்.
Loading More post
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!