சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவை தொடர்பான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதியும் இந்தப் பணி நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு விடுபட்ட வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் மாற்று திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் வருகின்ற 23ம் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 18 முதல் 21 வயதைச் சேர்ந்த இளம் வாக்காளர்கள், மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு
விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் முனைவர். கார்த்திகேயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்