பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவின்போது பேசிய ஷெரிப், பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வரும்படி யாரிடமும் கெஞ்ச வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். பாகிஸ்தானில் விளையாட விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும், அதற்காக அவர்களிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்க வேண்டாம் எனவும் ஷெரிப் கூறினார்.
முன்னதாக, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டம் வென்ற பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ், பாகிஸ்தானில் எந்த முக்கிய கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இனி மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடும் என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி