உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தும் வகையில் இன்று நள்ளிரவு முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்படுகிறது. ஜிஎஸ்டி அமலாக சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. உரங்கள் விலை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதால், ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த 18ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், டிராக்டர் உதிரிபாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!