தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என போராட்டம் நடத்தி வரும் வேளையில் குழந்தைகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
குழந்தைகள் தங்கள் மழலை குரலில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். போராட்ட களத்தில் இறங்கியுள்ள குழந்தைகள் ஓவியங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குழந்தைகள் பேசும் வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களை அதிர வைக்கின்றன.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!