தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. புதிய தலைமுறை கடந்து வந்த இந்த ஒன்பது ஆண்டுகளிலும் எளிய மக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒலிக்கும்.
பிறந்த நாள் கொண்டாடும் புதிய தலைமுறைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசு அதிகாரிகளும் பொது மக்களும் வாழ்த்து கூறியுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் சமூகத்திற்கு சுயநலமின்றி சேவையாற்றி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
உற்சாகம் மிகுந்த இந்நாளில் ஒட்டுமொத்த புதிய தலைமுறை குழுவினருக்கும் சமூகத்திற்கு மேலும் சிறப்பாக சேவையாற்றவும் தேசத்தை உருவாக்குவதில் நல்ல பங்களிப்பையும் வழங்க வாழ்த்துவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிரவும் பலரும் புதிய தலைமுறைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?