வறியவர்களுக்கு தேடி சென்று உதவும் மனம் படைத்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தற்போது அவர் அரசியல் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
“அரசியல் ஆதாயம் பெறுவதற்காக நான் பதவிக்கு வந்தால் உங்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன் என மக்களிடம் உறுதியளித்து நேரத்தை வீணடிப்பதை காட்டிலும் அமைதியாக இருந்தபடி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரால் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். அரசியலில் நுழையாமலே மக்களுக்கு வேண்டிய சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோவே எனது பன்னிரண்டு வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார் அவர்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்