அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “டிக்டாக்கை அமெரிக்காவில் இருந்து தடை செய்கிறோம். டிக்டாக் ஆஃப் மூலம் சீன உளவுத்துறை அதிகாரிகள், உளவு பார்க்க நேரிடலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக. இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் 47 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!