தமிழக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எம்பியுமான இல. கணேசன், புதுச்சேரியின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் கிரண்பேடி மத்திய அமைச்சராகிறார் என்றும் பரவியது. இதனை கிரண்பேடி மறுத்துள்ளார்.
கூடுதல் பொறுப்பாக கொரோனா தடுப்புப் பணிகள் அவருக்கு வழங்கப்படும் என்று அந்த தகவலில் தெரிவித்துள்ளதையும் தவறானது எனக் கூறியுள்ளார்.
இதுபோன்ற தவறான செய்திகள் எனக்கு வருகின்றன். தயவுசெய்து பொய்யான வீண் வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி எனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்றும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai