மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு மக்ககளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல தனியார் உணவகம் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்ட நிர்வாகம் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மிகத்தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அரசு ஒரு புறம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வர, மதுரையில் உள்ள தன்னார்வலர்களும் மக்களுக்கு உதவியும், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்தனர்.
அந்த வரிசையில் தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிர்புறம் உள்ள பிரபல உணவகமும் சேர்ந்து விட்டது. அப்படி என்ன செய்தது என்று கேட்கிறீர்களா, சம்பந்தப்பட்ட உணவகம் பரோட்டாவிலே முக கவசம் தயாரித்து விற்பனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்த முகக்கவசங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து உணவகம் சார்பில் கூறும் போது “ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த பரோட்டோ முககவசங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி