லண்டன் தீ விபத்தின் போது 10ஆவது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தையை இளைஞர் ஒருவர் தனது கைகளில் தாங்கிப் பிடித்து காப்பாற்றினார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள க்ரென்பில் டவர் எனும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 6 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் இருந்து குழந்தை ஒன்று உயிர் பிழைத்துள்ளது. கட்டடத்தின் 10ஆவது மாடியில் இருந்த பெண் ஒருவர் குழந்தையைக் காப்பாற்ற எண்ணி, அதை ஜன்னல் வழியாக கீழே வீசி எறிந்தார். தூக்கி எறியப்பட்ட அந்த குழந்தையை கூட்டத்தில் இருந்து விலகி வந்த இளைஞர் ஒருவர் பத்திரமாக தனது கைகளில் தாங்கினார். குழந்தை காப்பாற்றப்பட்டது குறித்த செய்திகள் பிரிட்டன் ஊடகங்களை ஆக்கிரமித்தன.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்