இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தமுடியாத அணி அல்ல என கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையிடம் தோல்வி அடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையுடனான ஆட்டத்தில் போதுமான ரன்கள் சேர்த்தும், இலங்கை அணியின் சிறப்பான பேட்டிங்கால் வெற்றி கைகூடவில்லை. நம் அணி தோற்கடிக்கப்பட முடியாத அணியல்ல. இலங்கை அணி அவர்கள் திட்டமிடலை சரியாக பிரயோகப்படுத்தியதற்கு நாம் பாராட்டியே ஆகவேண்டும். நாம் சரியாக திட்டங்களை பிரயோகப்படுத்தவில்லை. அப்படியிருக்கும் போது சிந்தனைக்கு எப்போதும் தீனி இருந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய தொடர்கள் சவால் மிகுந்தவை என்று நான் ஏற்கெனவெ கூறியிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் போட்டிகள் ஏறக்குறைய காலிறுதிதான், இத்தகைய சோதனை வரவேற்கத்தக்கதுதான், அணிகளுக்கு இதனால் உத்வேகம் கூடுதலாகும் என அவர் தெரிவித்தார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்